Saturday, May 22, 2010

nangalum vanthutomla

yeppa ellam readyaa..nagalum kalakkaporamla

wait pannuganpa..
uthaviiyakunar

2 comments:

  1. பதிவுலகம் உங்களை வருக வருகவென வரவேற்கிறது..

    please remove word verification
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. வணக்கம் மேடம்..
    உங்க புக்-ஃபிஜி- கரும்புத் தோட்டத்திலே…படித்தேன். தித்திப்பு. எக்சலண்ட் எக்ஸ்பீரியன்ஸ்.
    மத்த கட்டுரைகளையும் படிச்சேன்.. கலக்குறிங்கம்மா..
    ஆல் த பெஸ்ட். வாழ்த்துக்கள்.!.
    நகைச்சுவையுடன் ஆற அம்ர அட்டகாசமா சொல்லிருக்கிங்க. எங்க ஊர்ல கூட்டாஞ்சோறு சாப்பிடறப்ப கதை கேக்குற மாதிரியே இருந்தது.
    மத்தவங்களுக்கு எப்படியோ நான் ரொம்ப ரொம்ப்ப்ப்ப்பவே ரசிச்சு படிச்சேன். ஏன்னா 2 மாசத்துக்கு முன்னாடி தான் பிஜில தமிழ் பட சூட்டிங் முடிச்சுட்டு வந்தோம். என்னால எல்லாத்தயும் சுடசுட ரீவைண்ட் பண்ணி பாக்க முடிஞ்சது.
    படத்தோட தலைப்பு— “நாடி துடிக்குதடி.” இயக்குனர் செல்வா. ( தலைவாசல், நான் அவன் இல்லை பட இயக்குனர்) நான் அவர் கிட்ட உதவி இயக்குனரா ஒர்க் பண்றேன்.
    எங்களுக்கும் அங்கு நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள். 1910ம் வருசம், 15 வயசு பையனா இங்கிருந்து போன துரைசாமி கவுண்டர் என்கிறவரோட குடும்பத்தையும் இந்தியாவுல இன்னைக்கு இருக்கிற அவுங்களோட தலைமுறை உறவுகளையும் ஒண்ணு சேர்த்து வைச்சுருக்கோம். 60 வருடங்களாக தொடர்பு இல்லையாம். எங்களால முடிஞ்ச ஒரு சின்ன உதவி. அது ஒரு பெரிய எமோசலான கதை.
    தேங்கஸ் மேடம்.
    ரா.குமரன்/திரைப்பட உதவிஇயக்குனர்/சென்னை.-78/26-02-13.

    ReplyDelete